சேலத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சேலத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் ஆக்ராவிலிருந்து லக்னோ செல்லும் நெடுஞ்சாலையில் லாரி ஒன்றின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் பலியாகினர். சுமார் 30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.